
அரச நிறுவனங்களை குறித்த இரண்டு நாள்களும் திறப்பதனால் செலவு அதிகரிக்கும் என்பதனால் பொது விடுமுறை வழங்கப்பட்டதாக பொதுச் சேவைகள் அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஏப்ரல் 11, 12ஆம் திகதிகளில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.