Homeபிரதான செய்திகள் நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது! byYarloli April 02, 2022 நாடுமுழுவதும் இன்று மாலை 6 மணி தொடக்கம் வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. Tags பிரதான செய்திகள்