![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXcYBULnu-PNFgyMwHLSq-5e4gNxSEJuW4ZEjZr19N-OmBkwXJlMtHzSPDhvwdD_gwpkQYcNLVopzXiESXPuOy6dGOmUMNzkQHOyXSJOwIA9ByZnQImJuM44LFOwn4KiNB6FjOVFKpNGOyL923GA1tiujN1KIt8YW3KSdDNyFnla8eZxpiwmvJsqJj/s16000/00.jpg)
இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வீட்டில் நீர் இறைக்கும் மோட்டர் இருந்த அறையில் உள்ள மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவில் சிக்கியே இளைஞன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் இணுவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது-26) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.