
நேற்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு வீட்டின் முன் கதவினை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த கொள்ளைக் கும்பல் மூதாட்டியின் கன்னத்தில் அறைந்ததுடன் வீட்டிலிருந்த பத்தரை பவுண் நகை மற்றும் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
முகமூடி மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் மேற்படி துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றது.



