![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5_L151whKi5aplgoaHnfTIGLcRYjxs8YsII5w4h0E6Tkfz_j02yUQ8WAT_5nEVtfgyqgV7ZqNxAd-wI5C6DRd3dnsVIW12n2__lkGiv70JTny7MQzYdBf30AWkBQ0Hd5_Zmu_GId2XDVjWElvZ9XVAdQdT1q8x0_nWOh1q4XddWfJNi9APrbWQJss/s16000/00.jpg)
இவர் நேற்றைய தினம் (01.11.2022) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (03.11.2022) பிற்பகல் 1 மணிக்கு இறுதி கிரியைகள் இடம்பெற்று , நவாலி ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற உதவியாளராகவும் , சமூக செயற்பாட்டாளராகவும் , யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் உள்ளிட்டவற்றில் சுயாதீன ஊடகவியலாளராகவும் அவர் பணியாற்றி வந்துள்ளார்.
அத்துடன் ஹேமலதா ஞாபாகார்ந்த நிதியத்தின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.