![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsfMxWH0EGdga69dvKz0ag-hiUFVsT4P0d3CXLn_68lriVgEZDxGT-pTOxxOWslEjlOMzD3rW9yNvS09VVx-YqyBHyjGAN0BrT7llJvxGnKNtSTv4pDPSXKtjAbAu2ZPIHGeEdIcQSey0Q9cIsCyPz5GEF16J9rpeCg79e3UYFITh-5N6nIGONvj_J/s16000/00.jpg)
இந்தச் சம்பவம் ஜனவரி மாத நடுப்பகுதியில் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோப்பாய் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் லக்சாந் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஜீவன்பாய் (சஜூவன் ), கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கிருஸ்ணன் மற்றும் கோப்பாயைச் சேர்ந்த 26 வயதுடைய சுதர்சன் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முன்பகை காரணமாக இந்த அடாவடி மற்றும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.