
குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை துவிச்சக்கர வண்டியுடன் குளத்தினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

