![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiDFNQx3NjshPryw9qoWthAHaeX-hzGT9Ls2PYMx994Wj2lwtRsrC7soPkFNw0fYRh2gRNTZmg1NUARx4AtAPcsNiQwjThhY3K9xz0T_NBK1f62PLgCraWO2u9bfiBwvoU_rOG3qsMWx4XodAgxf5pgxs05M15I1wf4jqUVWFZN6_6gLWVQ7FnGSygVGI/s16000/chulii.jpg)
சற்குணரத்தினம் கௌசி (27) என்ற யுவதியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற இந்த மாணவி அண்மையில்தான் பட்டம் பெற்றிருந்தார்.
குடும்பத் தகராறு காரணமாக உயிரை மாய்த்துள்ளதக குறிப்பிடப்படுகிறது.
யுவதியின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பட்டமளிப்புக்கு இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றதாகவும் தெரியவருகிறது.