![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgObV0dGvPO7FKcq0li0YgoW5DFMp3JU6gQFA11a6AzKF4i2BzOpfc3oICNgE41RMzNZaqltVBS9ev7RMqoAX4dIoINGuAj68tu9F6RAtYN540jgHGf0NEOKHEXALNYdn2jMGv7rY81wX2bCTIy0xDlKIW0xRACdtbGxdL8yTduz3XlpodC3ou3adMqVLM/s16000/1695284137-thu-2.jpg)
சுவிஸ் நாட்டை சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிறிதரன் அரவிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறைக்காக தனது தாயாரின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.