சற்று முன்னர் பிரதமர் எத்துவார் பிலிப் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை பிரதமர் எத்துவார் பிலிப் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அவரின் பதவி விலகல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக எலிசே மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, இன்று காலை 10:00 மணிக்கு இடம்பெற இருந்த அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அவரின் பதவி விலகல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக எலிசே மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, இன்று காலை 10:00 மணிக்கு இடம்பெற இருந்த அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.