![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP8WmnJe_7uLoiV2yau-l-BrT9Ph8-63Vyk9RfyiZiQKjTtdqRSWhMwSfKnPg3pkM4VKa922BufJ2cSYJIIOM1QI4fkiL3epBMF3geP_jHUc5NlFAhUF-dIDligGgIo-XCsDzQ6JqFMTaYAvhMeDMEPLkhtuXNx49uKFWqdvPUa0_QnW-40OFYkz2L/s16000/316096100_505452548275899_4155668477354225001_n.jpg)
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் இன்று இரவு கைது செய்யப்பட்டார்.
இல்லத்தில் காப்பாளராகப் பணியாற்றும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மன்னாரைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின் சந்தேக நபர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.