![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGTO7HNjmXCrn2uvvipjxvouhrGAOCvNICdO5qWHYCt8bXxkV0Nz4KghYLm3fLWMhTlMPvx6enKg1fLoPENZGCL_2iu71tDwJpAmsG5K2apU4UW0LCx9_0VIWhsuzpGwBe7-G_hTsPLZEFxtZC91R5H2YNfdcBy6BoViZVDdoVeU-K5aJC9a0tB2Yj/s16000/2bc14123-6a6f-4e4a-9d71-c0e0af9010f3.jpg)
குறித்த சம்பவம் இன்று காலை இசைமாலை தாழ்வு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாரதி மயக்க நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.