![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdDelzalmCjK5mmBaX8hkdo_Dyhup66urk3pZyyPyr4FU05eLnp1txsdITF_7BEloNdXDb1nTaQpvrTf6yvY9FmodLdLaw9YOljBPxSEzSMbafuJwDXHEYt4xNaV7-LcyBa-iMfaL4RwSqAPniLZkPUvuHb6JpGcTMSfPC1QPaxHnwQCgWRjIVml08/s16000/1671692537-holiday-26-2.jpg)
உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (25) கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், மறுநாள் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.